top of page

கவிதைசோலைக்குள் அடியெடுத்து வைக்கும் உங்களை இனிதே வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

எண்ணமே என்றும் துணை…!!!

Search
Writer's pictureSingam Sabari

பெண்ணே உலகமென அறியும் நாளும் வரும்!







வலியதை பொறுத்து உடற்கூறு நெய்வாயோ

வாழ்வே உனக்காய் என்றேனும் வாழ்வாயோ

சுதந்திர நாட்டில் சுதந்திரம் காண்பாயோ

சித்தநேரம் உட்கார்ந்து பேசிநீயும் சிரிப்பாயோ

வெளிச்சமும் இன்றி உலகமும் இயங்குமோ

அவ்வெளிச்சமும் நீயென்று என்றாவது அறிவாயோ

அடுப்பங்கரை மட்டும் போதுமென்று நினைத்தாயோ

நீ ஆளப்பிறந்தவள் என காலங்காட்டும் வருவாயோ

பெண்மை இல்லையெனில் உலகமும் என்னாகும்

பெண்ணே உலகமென அறியும் நாளும் அருகில் வரும்...


Singam Sabari




13 views0 comments

Commentaires


Home: Blog2

Subscribe

Stay up to date

Home: GetSubscribers_Widget

CONTACT

40.Athi moolam pillai Agraharam (Opp.veera raghavan hospital),simmakkal,Madurai-625001

85261-18985

Your details were sent successfully!

Home: Contact
bottom of page