top of page

கவிதைசோலைக்குள் அடியெடுத்து வைக்கும் உங்களை இனிதே வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

எண்ணமே என்றும் துணை…!!!

Search
Writer's pictureSingam Sabari

வாயழகன்! மாயழகன்! அவன் போட்டி இவள்!!









பச்சைக்கிளி பட்டுடுத்தி -

பெண்ணொருத்தி நடந்துவர

சித்திரை பௌர்ணமி நிலவும்கூட -

மொட்டைவெயிலிலும் தவமிருக்கும்...


சில்லறையாய் அவள் சிரித்திருக்க -

சிலிர்த்துப்போன தேகமெல்லாம்

காக்கக்கூட்டம் எச்சமிட -

வாய்பிளந்து நின்றிருக்கும்...


வாயழகன் மாயழகன் -

அவன் போட்டி இவளென்று

வாய்ப்பூட்டிய மாடுகளும் -

வாய்ச்சவடாலாய் கூச்சலிடும்...


வாராலே பெண்ணொருத்தி -

வாழைத்தேக்கு கலந்த பருத்தி

விடாமல் கண்ணிருத்தி -

காளை மனமும் காத்திருக்கும்....


Singam Sabari




17 views0 comments

Comments


Home: Blog2

Subscribe

Stay up to date

Home: GetSubscribers_Widget

CONTACT

40.Athi moolam pillai Agraharam (Opp.veera raghavan hospital),simmakkal,Madurai-625001

85261-18985

Your details were sent successfully!

Home: Contact
bottom of page