top of page

கவிதைசோலைக்குள் அடியெடுத்து வைக்கும் உங்களை இனிதே வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

எண்ணமே என்றும் துணை…!!!

Search

தேவதை கண்கண்டு திகைத்தேன்!!

ஒளியின் வெள்ளமா கிளியின் கூர் அலகா மழைச்சாரல் வானவில்லா கடலின் மீன் இனமா பனிமலையில் இதமா பசும்வயலின் ஈர்ப்பா தேனீயின் சுறுசுறுப்பா...

வாயழகன்! மாயழகன்! அவன் போட்டி இவள்!!

பச்சைக்கிளி பட்டுடுத்தி - பெண்ணொருத்தி நடந்துவர சித்திரை பௌர்ணமி நிலவும்கூட - மொட்டைவெயிலிலும் தவமிருக்கும்... சில்லறையாய் அவள்...

பெண்ணே உலகமென அறியும் நாளும் வரும்!

வலியதை பொறுத்து உடற்கூறு நெய்வாயோ வாழ்வே உனக்காய் என்றேனும் வாழ்வாயோ சுதந்திர நாட்டில் சுதந்திரம் காண்பாயோ சித்தநேரம் உட்கார்ந்து...

அழகின் அதிசயங்கள்!

நந்தவனத்தின் பூச்செடி பயணத்தில் நகரும் தார்சாலை கழுகின் கூர்விழி பச்சைபசும் வயல்வெளி கதிரவனின் முதல் ஒளி இரவின் நிலவொளி பனியின்...

கருமை நிறத்திற்கும் அழகுண்டோ!

கருமை நிறத்திற்கும் அழகுண்டோ எந்தன் கரிசல் காட்டழகியே கண்களோரம் மொழி தேடி கவியும் சொல்வேன் பெண்ணே உன் விழியின் ஒளிவழியில் ஒருகோடி...

Home: Blog2

Subscribe

Stay up to date

Home: GetSubscribers_Widget

CONTACT

40.Athi moolam pillai Agraharam (Opp.veera raghavan hospital),simmakkal,Madurai-625001

85261-18985

Your details were sent successfully!

Home: Contact
bottom of page